skip to main
|
skip to sidebar
பாற்கடல்...
இனியவை பிறக்கட்டும்...
Home
Entries (RSS)
Comments (RSS)
அவரோகணம்
Posted by பாற்கடல் சக்தி
at
3/18/2010 08:42:00 AM
அவரோகணத்தில் இருந்து
ஆரோகணத்துக்குச் சென்று
நிறுத்திய போது,
சில வினாடிகள்
சலமனற்று, பின்
சப்தித்தது சபை.
மனம் நிறைந்த
பூரிப்பும்,
முன்கை சுமந்த
மாலையுடனும்
இல்லம் நுழைந்த
என்னை,
"ஒரு கப் காபி கொடேன்'
என்ற உன் குரல்
வரவேற்றது.
1 comments:
மதுரை சரவணன்
March 18, 2010 at 11:42 AM
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
Post a Comment
Newer Post
Older Post
Subscribe to:
Post Comments (Atom)
Followers
About Me
பாற்கடல் சக்தி
pollachi, tamilnadu, India
பெரும்பான்மை மக்களுக்கு எது சரியோ அது நல்லது; எது தவறோ அது கெட்டது என்ற வரையறை எனக்குப்பிடிக்கவில்லை.
View my complete profile
Labels
circus
(1)
politics
(1)
அதிர்வுகள்
(2)
அரசியல்
(1)
அலமாரி
(1)
அழிவின் விளிம்பில் ஒரு நதி
(1)
எதிர்வினை
(1)
கடிதங்கள்
(2)
கட்டுரை
(2)
கவிதைகள்
(20)
குழந்தைகள்
(2)
கொங்கு வட்டார வழக்கு
(1)
சமூகம்.
(2)
தண்டோரா
(1)
தமிழ் இலக்கியம்
(1)
தொடர்பதிவு
(1)
நினைவுகள்
(1)
பாலியல்
(2)
பெண்ணியம்
(2)
முடியல
(1)
Blog Archive
►
2012
(2)
►
May
(1)
►
January
(1)
►
2011
(6)
►
October
(1)
►
May
(2)
►
March
(2)
►
February
(1)
▼
2010
(26)
►
December
(2)
►
September
(2)
►
August
(2)
►
July
(4)
►
June
(1)
►
May
(4)
►
April
(2)
▼
March
(7)
பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா?
தமிழக அரசின் கவனத்திற்கு...
குழூஉக்குறி
தாழற்ற கழிப்பறை
அவரோகணம்
உங்கள் ஊருக்கும் காந்தி வந்திருக்கிறாரா?
மௌனத்தின் கோப்பை
►
February
(1)
►
January
(1)
►
2009
(7)
►
November
(3)
►
May
(1)
►
April
(1)
►
March
(2)
Hit Count ...
1 comments:
நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
Post a Comment