பாற்கடல்...

இனியவை பிறக்கட்டும்...

அவரோகணம்




அவரோகணத்தில் இருந்து
ஆரோகணத்துக்குச் சென்று
நிறுத்திய போது,
சில வினாடிகள்
சலமனற்று, பின்
சப்தித்தது சபை.

மனம் நிறைந்த
பூரிப்பும்,
முன்கை சுமந்த
மாலையுடனும்
இல்லம் நுழைந்த
என்னை,
"ஒரு கப் காபி கொடேன்'
என்ற உன் குரல்
வரவேற்றது.

1 comments:

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

 

Post a Comment